நெருக்குதல் இல்லாவிட்டால் தீர்வைத்தர அரசு ஒருபோதும் முன்வராது- சி.வி.விக்னேஸ்வரன்

தமிழர்களுக்கு நீதியைக் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது என வடமாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேசத்தின் அழுத்தங்களால் மட்டுமே, இலங்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளமை தொடர்பில் வாரத்துக்கொரு கேள்வியில் வினவப்பட்டமைக்கு முதலமைச்சர் பதிலளித்துள்ளார். சர்வதேச சமூகம் இலங்கை ஆட்சியாளருக்கு சாதகமான முறையில் 30/1 தீர்மானத்தைக் கொண்டுவந்ததாக வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனாலும், அரசாங்கம் அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் … Continue reading நெருக்குதல் இல்லாவிட்டால் தீர்வைத்தர அரசு ஒருபோதும் முன்வராது- சி.வி.விக்னேஸ்வரன்